update-புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது , மீண்டும் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது   புகையிரத சேவைகள் ரத்து  சிலாபத்தில்...

யாழ் மணியந்தோட்டத்தில் வேளாங்கன்னி மாதா சிலை உடைப்பு!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியில் உள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியிலுள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைக்கப்பட்டநிலையில், வெளியே வீசப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி...

நீண்ட வரட்சியின்  பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை !

நீண்ட வரட்சியின்  பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை  பெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய வரட்சியுடனான காலநிலை நிலவி வந்தநிலையில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை...

பொசன் பூரணை தினத்தை  முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட அன்னதான நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. பொசன் பூரணை தினத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின்   ஏற்பாட்டில் விசேட...

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே...