யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை...

மட்டக்களப்பு – செங்கலடி பன்குடாவெளி மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி கிராம வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிறு மாலை 05.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி சந்தைவீதியைச் சேர்ந்த 39...

பெளத்த சின்னம் பொறித்த ஆடை-மஸாஹிமா அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47...

SLFP மற்றும் SLPPக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை

புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கிடையேயான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று அந்த கலந்துரையாடல்...

பொலன்னறுவையில் பொசன் நிகழ்வு

பொன்னறுவையில், ஜனாதிபதி தலைமையில் பொசன் நிகழ்வு நடைபெற்றுள்ளது. பொலன்றுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அன்னதான நிகழ்வு, 59ஆவது தடவையாக நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுகின்றது. நேற்றைய அன்னதான...