மீண்டு நாளை கூடுகின்றது தெரிவுக்குழு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடுகின்றது. இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு...

மீண்டு இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான...

SLFP மற்றும் SLPPக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை இரத்து

Update-புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய விதம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே...

சோமாலியாவில் தொடர் குண்டுவெடிப்பு பலர் மரணம்

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில்...

தொடர்கிறது ஹொங்கொங்கில் போராட்டம்!

கைதிகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங் தலைநகரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நேற்றைய தினமும் தொடர்ந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் சுமார் 3 லட்சத்து 38 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டதாக...