மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி மதத்தலைவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை ஸ்ரீ சுபத்திராரம மஹா...

யாழ் பல்கலைக்கழக வெற்றிடத்திற்கு அதிக முஸ்லீம்கள் விண்ணப்பம்?: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் எடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்பப்படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்பப்படிவங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  இதன் பிரகாரம் பல்கலைக்கழகத்தில்...

முஸ்லீம்களின் இராஜினாமா குற்றவாளிகளை காப்பாற்றுவதாக உள்ளது – சாள்ஸ் நிர்மலநாதன்

ஒட்டுமொத்த முஸ்லீம் தரப்பினரும் இராஜினாமா செய்தமை குற்றவாளிகளை காப்பாற்றுவதாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். ஓமந்தை வேப்பங்குளம் விநாயகர் ஆலயத்தின் வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது...

சஹ்ரானின் நெருங்கிய நண்பன் நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்டிருக்கும் சஹ்ரானின் நெருங்கிய நண்பர் குறித்த புலனாய்வு விசாரணைகள் நிறைவுற்றதும் அவரை வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். வெளிமடை பொலிஸ் நிலையப்...

முஸ்லீம்களை பிரபாகரன் வெளியேற்றியது சரியானது என ஹக்கீம் ஏற்றுள்ளார் – செல்வம் அடைக்கலநாதன்

முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து பிரபாகரன் வெளியேற்றியமை சரியானது என்பதை ரவூப் ஹக்கீம் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தோணிக்கல் பகுதியில் கம்பரலிய வேலைத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு...