றிசாட் மீதான குற்றம் தொடர்பில் எவ்.சி.ஐ.டி யில் உதய கம்மன்வில வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்வில நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்தவாரம் பொலிஸ் தலமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட முறைப்பாட்டுப் பிரிவில்...
இலங்கை இராணுவத்தில் இன,மத வேறுபாடுகள் இல்லை-இராணுவ தளபதி
இலங்கை இராணுவத்தில் இன, மத வேறுபாடுகள் இல்லை என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம அபேக்ஸா வைத்திசாலைக்கு இன்று காலை இராணுவத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு இஸ்கேனர்களை வழங்கிவைக்கும் நிகழ்வில்...
வடக்கில் கல்வி அமைச்சை தனி அமைச்சாக்க வேண்டும் – சரா.புவனேஸ்வரன்
வடக்கு மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டு, விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சிலிருந்து கல்வியை பிரித்து தனியான அமைச்சாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சிடமும் மாகாண ஆளுநரிடமும் கோரிக்கை முன் வைத்திருப்பதாக...
யாழில் காணிப்பிணக்கு-கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் பலி
காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தை...
ஆறுமுகத்தான் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
நாட்டில் புதிதாக ஆறு இலட்சம் பேரை சமுர்த்தித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தினால் விசேட திட்ட முன்னெடுக்கப்பட்டபோதிலும் பிரதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பயனாளிகள் தெரிவின்போது தாம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை...





