ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் : பா உ ரோஹித அபேகுணவர்தன

நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி, அழிவை நோக்கி நகர்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மட்டக்களப்பு  மாவட்ட  பொசன் விழா

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட  பொசன் விழா இன்று  மங்களாராம ரஜமகா விகாரையில் நடைபெற்றது. உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சின்  அனுசரணையின் கீழ்  “ அனைத்து உயிர்களும் தண்டனைக்கு...

வவுணதீவில் சூறைக் காற்று : 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை  ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இக் காற்றினால் கூரைகள்  பல...

சீன – இலங்கை நட்புறவு வைத்தியாசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையாக, பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டு வரும், சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015...

இலங்கையின் முதலாவது செய்மதி-சற்று முன்னர் விண்வெளியில்

இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா - 1 விண்வெளியில் சற்று முன்னர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 18...