இனவாதிகளால் தீர்வு முயற்சி குழம்பிப்போயுள்ளது:எஸ்.சிவமோகன் (காணொளி இணைப்பு)
நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் தூர எறியப்பட்டதாக பாராளுமன்ற...
ஜனாதிபதி உண்மைகளைப் புரிந்துமுடிகளை எடுக்க வேண்டும்:ஞா.ஸ்ரீநேசன் (காணொளி இணைப்பு)
ஜனாதிபதியின் சில முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உணர்ச்சிகரமாக எடுக்கும் முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருவதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் அண்மைய நடவடிக்கைகளை ஜனாதிபதி...
பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் : ஜி.எல்.பீரிஸ்!
அரசாங்கம் மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் போராசியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று, பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு...
ரணில் தலைமையில் விசேட கூட்டம் !
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில், அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி...
குண்டுத்தாக்குதலுக்கு பின் அரசியல் தீவிரம்!
இலங்கையின் அரசியல் செயற்பாடுகள், ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் தீவிரம் அடைந்துள்ளது என, புதிய மார்க்ஸிஸ லெனினிஷ கட்சியின் செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு...





