மீண்டும் இன்று சாட்சியம் வழங்கும் இராணுவ தளபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (31) காலை 10.30 மணி மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்...

ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தான் தொடர்ந்தும் விளையாடப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர்...

ராஜபக்ச குடும்பத்துக்காக 19 ஆவது திருத்தத்தில் மாற்றம் : ராஜபக்ச

இனத்தையும், நாட்டையும் நேசிக்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆசன அங்குரார்ப்பண நிகழ்வு, எதிர்கட்சித்...

அரசியலுக்காக என் மீது குற்றச்சாட்டு : ரிஷாட்

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இனவாதக் கூட்டம் தன்மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு...

குருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம்

குருணாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குருணாகல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அதிகளவான பொது மக்களும் குருணாகல் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து...