பஸ்சில் கடத்தப்பட்ட மதுபான போத்தல்கள் : இருவர் கைது

யாழ்.  தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண்...

நியூசிலாந்தில் 2 விமானங்கள் விபத்தில் சிக்கியது

நியூஸிலாந்தின் மாஸ்டர்டன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த இச்சம்பவம் நியூஸிலாந்தின் தெற்கு பகுதில் இடம்பெற்றுள்ளது இதன் போது இரண்டு...

புகையிரத பணிப்புறக்கணிப்பு!

புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.     சம்பளம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

600 கடிதங்கள் வைத்திருந்தவர்களுக்கு பிணை

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில்...

மலையக வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! (படங்கள் இணைப்பு)

மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உறுதியளித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவை, நேற்றைய தினம் தேசிய மக்கள் பேரவையினர் சந்தித்து...