14 துறைகளின் கீழ் இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!
இலங்கையர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்று நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் வைத்து இந்த புரிந்துணர்வு...
கோட்டாபயவின் ரீட் மனு தள்ளுபடி
கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
வுவனியா நகரில் நாளை நீர் வெட்டு
வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர் குழாய் இணைப்பு...
57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு வாகன கொள்வனவுக்காகவும், அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவின் உத்தியோகபூர்வ வீட்டை திருத்தும் பணிக்காகவும் 57.54 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்க சட்ட மூலம் முன்வைப்பு.(சே)
இன்று காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலை
கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியுள்ளது.
தற்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ்...





