அக்கரைப்பற்றில் அமைதி ஊர்வலமும் காட்சிப்படுத்தலும்!
பன்மைத்துவத்தின் நன்மைகளை இலங்கை மக்கள் அனுபவிக்கவும், மற்றவர்களை சமமாக மதிப்பதற்குமான மனப்பாங்கு மக்களிடையே உருவாகவேண்டும் எனும் நோக்குடனும் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் இன்று அக்கரைப்பற்றில்...
கல்முனைப் போராட்டம் தொடர்கிறது!
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் சந்தித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில்...
19ஆவது அரசியல் சீர்திருத்தத்தால் நாட்டில் சிக்கல்-லக்ஷ்மன் யாப்பா
அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தம் நாட்டில் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்றதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் உச்சநிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா...
பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை...
50 ரூபா இன்னும் வழங்கப்பட வில்லை-வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட 50 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அமைச்சர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்
பாராளுமன்றில் இன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்...





