நள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் இராணுவத்தினர்
கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி...
Breaking-மீண்டும் பதவியேற்ற முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள்,...
மீண்டும் இன்று கூடவுள்ளது தெரிவுக்குழு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை 02 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
பிமல் மாலிக், பன்னா ஸ்மாயில் மற்றும் பொலிஸ் பக்ருதீன் ஆகியோரிடம், தேசிய புலனாய்வுப் பிரிவின்...
நாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்களினால் சூழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி இன்று மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவத்து அமப்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பிரதேசம் எங்கும் அடையாள உண்ணாவிரதப்போராட்டங்களும்...
அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா
புடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று(ஜூன் 19) நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எம்.பி.,க்களை...





