லொறிக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் (படங்கள் இணைப்பு)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவார பிரதான வீதியில் இன்று(19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அக்கரைப்பற்று...

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல – ரண்முத்துகல சங்கரத்ன தேரர்

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர்...

வவுனியாவில் ஆளுநரின் மக்கள் சந்திப்பு

வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள்...

Update-புகையிரத பணிப்புறக்கணிப்பு நாளை 2 மணிவரை ஒத்திவைப்பு

இன்று நள்ளிரவில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத பணிப்புறக்கணிப்பு நாளை மாலை 2 மணிவரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றது உரிய முடிவு கிடைக்காவிடில் நாளை 2 மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

தியாகிகள் தினம் யாழில் அனுஸ்டிப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில், 29 ஆவது தியாகிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் எஸ்.குமார் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்கள்...