பொத்துவில் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ செயலமல்வு
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் செயலமர்வு இடம்பெற்றிருந்தன.
இவ் செயலமர்வானது சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக...
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் கடையடைப்பு!
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி கல்முனையில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், இன்று திருக்கோவில் பிரதேசம் மற்றும் பொத்துவில் தமிழ் வர்த்தக நிலையங்கள்...
C.T.J.செயலாளர் அப்துல் ராசிக்கு அழைப்பு
சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.
அவருக்கு மேலதிமாக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள...
வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு 27 ஆம் திகதி விசாரணை
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
நுவரெலியாவில் விபத்து: இருவர் காயம்
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த கெப்வண்டியும் பத்தனை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தை அடுத்து ஊந்துருளியில் பயணித்த...





