கல்முனை போராட்டத்திற்கு அத்துரலிய தேரர் ஆதரவு! (காணொளி இணைப்பு)
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரிஇ 4 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அத்துரலிய ரத்தின தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் உப...
கல்முனையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது!
சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும்...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் பப்புவா மாநிலத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை...
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த எதிர்ப்பு! (படங்கள் இணைப்பு)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி கல்முனை பொலிஸ் நிலைய வீதியில் முஸ்லிம் பிரதிநிதிகள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம்...
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் ஹர்த்தால்!
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தமிழ் பிரதேசங்களிலும் இன்று(20) ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாகவும்...





