வவுனியாவில் போதை ஒழிப்பு நடைபவனி
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று புளியங்குளத்தில் போதை ஒழிப்பு நடைபவனி நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேசம் போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசம்.
இப்பிரதேசம் மீள்குடியேற்றத்தின் பின் மீள்எழுற்சி பெற்று வரும் நிலையில்,...
மீண்டும் அமைச்சு பதவியில் இருந்து விலகத்தயார்-கபீர் ஹசீம்
அண்மையில் அமைச்சு பதவி கைவிட்டதை போல் மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் பதவியை கைவிட தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்ல கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
50 அடி பள்ளத்தில் பாரஊர்தி பாய்ந்தது! (படங்கள் இணைப்பு)
நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பகுதியில் பாரஊர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
டயகம பகுதியில் இருந்து கொழும்புக்கு தேயிலை தூள் ஏற்றி சென்ற பாரஊர்தி கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் 50அடி...
பதட்டம் ஆரம்பம்-அமெரிக்காவின் உளவு விமானத்தை வீழ்த்தியது ஈரான்
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று...
நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி!
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியுள்ளது.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையால் நாவலபிட்டி பேருந்து தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில்,...





