கொழும்பில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!
கொழும்பில் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.
22ஆம் திகதி காலை 09 மணிமுதல்...
அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு விஜயம்!(படங்கள் இணைப்பு)
அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு சற்று முன்னர் விஜயம் மேற்கொண்டார்.
தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கக்கோரி, கல்முனை வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உண்ணாவிரதம் தொடர்பில் ஆராயும் நோக்கில் சற்றுமுன்னர்...
போலியான செய்திகளை நம்ப வேண்டாம்-மகிந்த அமரவீர
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வெளியான செய்தி உண்மைக்கு புரம்பானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளார் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
இந்த செயற்பாடு ஜனாதிபதிக்கு அவதூரை...
கல்முனை வடக்கு தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது:மனோ
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்ததில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான பிரதேச...
பணிப்புறக்கணிப்புக்கு எதிராக இ.போ.ச தயார் நிலையில்
இன்று 2 மணிக்கு புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால், மேலதிக பேருந்து சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்காக 800 மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு...





