பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு,  கவுரவ கொலை போன்ற குற்றங்கள் நாளடைவில் பெருகி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில்...

தாக்குதலுடன் தொடர்பு இல்லாவிட்டால் விடுதலை செய்யுங்கள்-ஜனாதிபதி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத செயலுடன் தொடர்பில்லாவிட்டால் அவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த  ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக...

கல்முனை மாநகர சபையில் ரத்ன தேரர் !

கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று கல்முனை மாநகர...

மீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுமென இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியப் புலனாய்வு பிரிவு இந்தியாவின் பொலிஸ் பிரதானிகளுக்கு 3 கடிதங்கள் ஊடாக இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய...

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வென்றது

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், 25 ஆவது போட்டி பேர்மிங்ஹாமில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றது இந்த போட்டி  49 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நடைபெற்றது...