மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்!
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது நியமனக் கடிதத்தை...
சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர்!
சமுத்திர பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர்...
ஒட்டுசுட்டானில் காணி பயன்பாடு தொடர்பான கூட்டம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச சபையின் காணி பயன்பாடு தொடர்பான சங்க கூட்டம் ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ; தலைமையில் நடைபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற குறித்த கூட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு காணிகள்...
கல்முனையில் இன முரண்பாடு:அனந்தி (காணொளி இணைப்பு)
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல் இருப்பது இன முரண்பாட்டையும் மக்கள் ஒடுக்கப்படும் நிலையையும் தோற்றுவித்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில்...
Breaking-புகையிரத பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவு
புகையிரத தொழிற்சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகவிருக்கின்றது
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆரம்பிக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும் இன்று...





