பாலியல் சேஷ்டைகளுக்கு உச்சபட்ச தண்டனை:வடக்கு ஆளுநர் (காணொளி இணைப்பு)

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில்...

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரச உடமையாக்குமாறு விசாரணைக்குழு பரிந்துரை

கிழக்கு மாகாணத்தில் புனான பகுதியில் அமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் அரச உடமையாக்குமாறு பேராசிரியர் ஆஸ்மாரசிங்க தலமையில் அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்ற விசாரணைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது. விசாரணை அறிக்கையினை பாராளுமன்றத்தில் இன்று...

விமானத்தை சுட்டு வீழ்த்தி ஈரான் தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல்...

சஹ்ரான் தொடர்பில் TIDக்கு தகவல் வழங்கியிருந்தோம்-அப்துல் ராசிக்

2016 ஆம் ஆண்டு சஹ்ரான் எனும் தீவிரவாதி ஜிஹாத் தொடர்பில் முகப்புத்தகத்தில் சில காணொளிகளை பதிவிட்டிருந்ததாகவும் அவை இஸ்லாத்திற்கு முரணானது என்பதனால் அது தொடர்பான சகல தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வழங்கியதாக...

இனவாத போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது:சுரேஸ் (காணொளி இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபையை ஓர் இரவில் மாநகரசபையாக தரமுயர்த்த முடியுமாக இருந்தால் 35 வருடங்களாக உப பிரதேச செயலகமாக உள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை ஏன் பிரதேச...