நடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்!
நடிகர் விஜயகாந்தின் சொத்துக்கள் கடன் பாக்கிக்காக ஏலத்தில் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அவரது வீடு, கல்லூரியை ஆகிவையும் உள்ளடுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி...
நீர் இன்றி பயிர் வாடுவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கை, உரிய நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலையில் காணப்படுவதாக விவசாயியகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான...
கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடு.
கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டுமென கோரியும் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள்...
புதிய முஸ்லீம் தலைவர்களை உருவாக்குவேன்-மஹிந்த சூளுரை
புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியில் புதிய...
புகையிரத சேவைகள் முழுமையாக தடைப்பட்டது!
நேற்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன.
புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ரயில் சேவைகள் இன்றைய...





