இன்று மாலை 10 புகையிரதங்கள் இயங்கும்:அசோக அபேசிங்க

புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 7 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்பட்டிருந்த அந்த ஏழு புகையிரதங்களுடன் மேலும் மூன்று புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்பட்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இரவு...

தென்மராட்சியில் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் பலி.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் இன்று பிற்பகல் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ரயில் கடவை இல்லாத பகுதியூடாக எதிரேயுள்ள ஆலயத்திற்கு செல்வதற்காக ரயில்ப் பாதையினை கடக்க முற்பட்ட போது ரயில்...

அமைச்சர் மனோ உள்ளிட்ட குழுவினர் கல்முனை வருகை.

அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் போராட்டம் நடைபெறும் கல்முனைப் பகுதியை சென்றடைந்துள்ளனர். கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியைத்...

கண்காணிப்பு எம்பியாக வேலுகுமார் நியமனம்

இந்து சமய கலாசார திணைக்களத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அமைச்சர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இந்து...

ஹொங்கொங் பொலிஸ் தலைமையகம் முற்றுகை

ஹொங்கொங் பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஹொங்கொங்கில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். இதனால் அந்த சட்டமூலம் அரசாங்கத்தினால்...