இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பணிப்புறக்கணிப்பு
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பணியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க தொடங்கொட இந்த...
அவசர காலச் சட்டம் நீடிப்பு
தற்போது நாட்டில் அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.(சே)
விமலுக்கு-ரிஷாத் பகிரங்க சவால்!!(video இணைப்பு)
தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ...
காலஅவகாசத்தை ஏற்கோம் கல்முனை போராட்டக்காரர்கள் தெரிவிப்பு.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான காலஅவகாசத்தினை ஏற்கமுடியாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கல்முனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்காக சென்ற அமைச்சர்களான மனோ கணேசன் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன்...
கோட்டாவுக்கு யாழ் நீதிமன்றி அழைப்பாணை
யாழ்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது சாட்சியம் வழங்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்...





