நாட்டில் புதிய கலாசாரம்! (காணொளி இணைப்பு)
பாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தினால் செய்ய முடியாததை ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக செய்யலாம் என சிலர் நினைத்துச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மௌறூப் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 03 அமைப்புக்களை தடை செய்வது தொடர்பான...
சிறந்த பந்து வீச்சினால் இலங்கைக்கு வெற்றி
துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன்...
கல்முனையில் போராட்டம் தொடர்கின்றது!
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை...
யாழில் நாளை போராட்டம்
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் மத்திய பஸ்...
ஈராக்கில் குண்டுத்தாக்குதல் பலர் மரணம்
ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 10 பேர் பரிதாபமாக...





