உண்ணாவிரதப் போராட்டம் சுழற்ச்சிமுறை போராட்டமாக மாற்றமடைந்தது

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இன்று விஜயம்செய்த கலபொட அத்த ஞானசாரதேரர் மிகக்குறுகிய காலத்திற்குள் கல்முனை வடக்கு உப பிரதேச...

த.தே.கூட்டமைப்பை விமர்சித்து பலர் அரசியல் செய்கின்றனர்! (காணொளி இணைப்பு)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து இன்று பலர் தமது அரசியல் இருக்கையை தக்கவைத்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவினால் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதி நேற்றைய...

புலிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஒப்பிடாதீர் – சாள்ஸ் எம்.பி (காணொளி இணைப்பு)

டட்லி செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்து விடுதலைப் புலிகள் அமைப்பினை சிங்களத் தலைவர்கள் உருவாக்கினர் என பாராளுமன்ற உறுப்ப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் மூன்று அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான விவாதத்தில் கலந்து...

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ISIS தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ISIS தலைவன் அபு பக்கர் அல் பக்டாடிக்கு அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ''தி ஹிந்து'' இந்த செய்தியை...

தெரிவுக்கு குழு விசாரணைக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைக்க முடிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் படி ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பாரளுமன்ற விசேட தெரிவிக்குழுவில் உள்ள...