திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்.
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இவ்...
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி!
அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய...
மட்டு. காத்தான்குடியில் வீடு உடைத்து திருட்டு.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை மாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிய காத்தான்குடி கிராமோதய வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் வெளியில்...
இன நல்லிணக்கத்திற்கான செயலமர்வு மட்டு.சிசிலியா பெண்கள் கல்லூரியில்
மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தினையும், சமயங்கள் மத்தியிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் நோக்கில், உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கரித்தாஸ் எகட்டின் சமாதானக் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு...
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிரமதானப் பணி (படங்கள் இணைப்பு)
கிழக்கிலங்கை வரலாற்று சிறப்புமிகு உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு முதல் தடவையாக பொத்துவில் பிரதேச செயலக தமிழ் உத்தியோகத்தர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டதுடன் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்...





