புளொட் அமைப்பின் பேராளர் மாநாடு வவுனியாவில்!

தமிழீழ விடுதலைக் கழகம் அதாவது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 ஆவது பேராளர் மாநாடு, வவுனியாவில் இன்று நடைபெற்றது. தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ். மாவட்ட...

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு : 6 பேர் கைது

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, இயக்கச்சி, முகமாலை, தர்மக்கேணி, எழதுமட்டுவாழ், பகுதிகளில், சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 6 கனரக டிப்பர் வாகனங்கள், பளைப் பொலிஸாரால்...

கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன்...

கல்முனை விவகாரம் : சங்கரி லண்டனில் இருந்து அறிக்கை

தமிழ் மக்களின் நியயமான கோரிக்கைகள் தொடர்பில் சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். லண்டணில் இருந்து இன்று அனுப்பியுள்ள ஊடகச்...

கிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின்...