மட்டு உன்னிச்சை புனித அந்தோனியார் ஆலயத்தை மீளமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் அழிவடைந்த, புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக இன்று பகல்...

மட்டு கட்டுமுறிவு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின், மதர் ரூ மதர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இயங்கி வரும், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு,...

கே.காதர் மஸ்தானால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானினால், வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் விஷேட நிதியில் இருந்து, வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட...

வவுனியாவில் திறந்த சதுரங்கப் போட்டி!

திறந்த சதுரங்கப் போட்டி, வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், இன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்ற போட்டியில், பிரதம விருந்தினராக, வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 ஆவது தேசிய விளையாட்டு விழா!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடாத்துகின்ற இளைஞர் விளையாட்டு விழாவில் இம்முறை 31 ஆவது தேசிய விளையாட்டு விழா போட்டிகள் இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் பெண்களுக்கான மென் பந்து கிரிக்கெட் போட்டி...