இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. ந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில்...

வவு.செட்டிக்குளத்தில் மனைவியை வெடி வைத்துக் கொலை செய்தவர் கைது.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த கணவர் செட்டிக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21ம் திகதி வெங்காய வெடியினை மனைவியின் முகத்தில் வெடிக்கவைத்து மனைவியை கொலை...

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 பாரிய பிரச்சினை : ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வாதிகாரத்தையும், 19 ஆவது திருத்தம் நிலையற்ற அரசாங்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்விரு திருத்தங்களையும் முழுமையாக இரத்துச் செய்தால் மாத்திரமே, மக்கள் ஆணையை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும்...

கல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனத் தெரிவித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. கல்முனை வடக்க உப பிரதேச செயலகத்தை...

மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, 2005 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர மாணவர்களின் அனுசரணையில், 'உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி...