பூஜித ஜெயசுந்தர நீதிமன்றில் ஆஜர்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காக சற்று முன்னர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதம்...

ஒரு நாடு ஒரு ஆட்சி ஒரு நீதியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் -ஞானசார தேரர்

ஒரு நாடு ஒரு ஆட்சி ஒரு நீதி என்பதை உருவாக்கி இந்த நாட்டை மாற்றிக் காட்டுவோம் அதற்காக கிறிஸ்தவ, தமிழ் அடிப்படை வாதத்தினை எதிர்க்கின்ற முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொள்ளவேண்டும்...

ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல்

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த...

19வது அரசியலமைப்பு ரத்து செய்யக்கூடாது

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்யாமல் அதற்கு மேலதிகமாக சீர்திருத்தம் ஒன்றை இணைத்துக்கொள்வது மாத்திரமே தற்போது செய்யப்பட வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை...

மட்டு. கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானம் மின்ஒளி ஊட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானம், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கூழாவடி டிஸ்கோ வினையாட்டுக் கழக மைதானத்தில், இரவு நேரங்களில் விளையாட்டுக்களை நடாத்துதல், பயிற்சிகளை...