மக்கள் தனது உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும்-சந்திரகுமார்
குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன என்பது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம் பற்றி தனக்கு தெரியாதென எவரும் கூறிவிட முடியாது என சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரலிங்கம்...
19இல் கைவைக்க விடமாட்டோம்-ஜே.வி.பி
அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவற்றை நீக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு...
களுத்ததுறையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் 12 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)
புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் மரணம்
பங்களாதேஷ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் புகையிரத்தின் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று...
26ஆம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில் ரிஷாத்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்(சே)





