இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. உண்ணாப்புலவு பகுதியில், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான அன்ரனி றங்கதுசார தலைமையில், கருத்தமர்வு...

சமூர்த்தி திட்டத்தின் கீழ் புதிய வீடு !

நாட்டுக்காக ஒன்றினைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக சமூர்த்தி திரியபியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பத்திற்கான புதிய வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில்...

சம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால  படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில்...

ஊடகங்கள் வேண்டாம் என்றார் ஆளுநர். வேண்டும் என்றனர் பா.உறுப்பினர்கள்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகங்களை வெளியேறுமாறு ஆளுநர் பணித்ததன் காரணமாக கூட்டத்தில் சில நிமிடங்கள் அமைதி இன்மை ஏற்பட்டது. கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் தனியார் ஊடகங்களை...

அடக்குமுறைக்கு முடிவு இல்லாமல் அமைச்சு பதவி வேண்டாம்-ஹக்கீம்

  முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...