மக்களுக்காக அமைச்சர் ஆனார் கபிர் ஹாசிம் : ஹக்கீம்

கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, அரசாங்கத்தில் இருந்து அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த கபிர் ஹாசிம், மக்களுக்கான அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு, அமைச்சுப் பதவியை பெற்றுப்பேற்றுக் கொண்டார்...

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்.

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு, இன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், மரத்தடி நிழலில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறு...

நுவரெலியா, ஐ றோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள, ஐ றோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், வீதி அபவிருத்தி அதிகார சபை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு...

மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகள்!

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர். இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு,...

நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம் வவுனியாவில்!

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில், ஜூன் 23 முதல் மாவட்டம் தோறும் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வவுனியா மாவட்ட செயலகத்தில், நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம், இன்று காலை உதவி அரசாங்க...