கல்முனை போராட்டம் – வாக்குமுலம் பதிய உத்தரவு
அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, தரம் உயர்த்துவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்குபற்றிய, எதிரிகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆதரவாக போராட்டம்...
பலவீனமான அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்கின்றது – மஹிந்த
தற்போதைய சூழ்நிலையில், அரசியலமைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு சாத்தியமற்றது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று, கெட்டம்ப பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
'இன்று நாட்டில் இருக்கும்...
இலங்கை குறித்து மனித உரிமை ஆணையாளர் கவலை!
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 41 ஆவது...
19 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கள் பொருத்தமற்றவை : ஜயம்பதி விக்ரமரட்ண
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூல வரைபை, எவ்வித மாற்றங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்திருந்தால், எவ்வித அரசியல் நெருக்கடிகளும் அரசியலமைப்பை மையப்படுத்தி ஏற்பட்டிருக்காது என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது குறிப்பிடும் கருத்துக்கள் பொருத்தமற்றமை...
மீண்டும் கூடுகின்றது பாராளுமன்றம்!
அவசரகால சட்ட நிலைமைகள் குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இந்த வாரம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படவுள்ளது.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்,...





