போதைப்பொருள் ஒழிப்பிற்கான வானப்பேரணி!

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச்செயலகத்திலிருந்து இன்று ஆரம்பமான இந்த வாகனப் பேரணி ஏ9 வீதியின் ஊடாக கிளிநொச்சியை சென்றடையவுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதை ஒழிப்பு வாரம்...

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையான வாகன பேரணி இன்று காலை மன்னாரில் ஆரம்பமானது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியில் இருந்து குறித்த வாகன...

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டதை நோக்கிப் பயணித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி...

அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதம் பாராளுமன்றில்!

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றத்தில் பெறுவதற்கான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி இரவு வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத...

முஸ்லிம்களுக்கு தங்கொட்டுவை சந்தையில் வியாபாரம் செய்ய தடை!!

பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கொட்டுவ வாரச் சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை உத்தரவை வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது. முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கான தற்காலிக...