ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஶ்ரீ.பொ.பெர இடையில் நாளை 6 சுற்று பேச்சு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான 6ஆம் சுற்று பேச்சுவார்த்தை நாளை (26) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்குமிடையிலான 6ஆம்...

குருநாகல் வைத்தியரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்!

குருநாகல் வைத்தியர் சாபி அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது கைது மற்றும் தடுப்புக்காவலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் அவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்...

மகளின் திருமணத்திற்கு செல்ல நளினிக்கு 6 மாதம் பரோல்?

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல்...

புகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்

கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக்...

இவ்வாரம் 13 பேருக்கு மரணதண்டனை-ஜனாதிபதி இரகசிய நடவடிக்கை!

தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கும்...