நான்கு பேருக்கு விரைவில் மரணதண்டனை-ஜனாதிபதி கையொப்பம்!
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே...
போருக்கு பயந்து ஓடிய கோட்டாவை ஆதரிக்க மாட்டேன்-குமார வெல்கம
” போருக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடியவரே கோட்டாபய ராஜபக்ச அவரை நான் ஒருபோது ஆதரிக்க மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்...
அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பகிறது : மஹிந்த
19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக முதன் முதலில் அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இப்போதாவது இந்தத் திருத்தச்சட்டத்தில் குறைகள் உள்ளதாக கூறுவது மகிழ்ச்சிகரமான விடயம் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...
நாளை சாட்சியமளிக்க ரிஷாத் மற்றும் மகேஷ்க்கு அழைப்பு
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத்...
வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு !
வவுனியா நைனாமடுவில், நேற்று மாலை 5.30 மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, பொலிஸார் வழி மறித்து, மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே...





