தொடர்பில் இருந்தவர்கள் பற்றி கூறினார் சஹ்ரானின் மனைவி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன்தொடர்பிலிருந்தவர்கள் பற்றி தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி வெளிப்படுத்தினார்.
கல்முனை நீதவான் நீதிமன்றில் சஹ்ரானின் மனைவி இன்று ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத்...
கியூபாவுக்கு 50 ஆயிரம் டெலர்கள் வழங்க இலங்கை அரசு திட்டம்
கியூபா நாட்டில் இடம்பெற்ற சூறாவளியையடுத்து அவானாஹி றெக்லாவுக்கு அருகில் உள்ள கிராமங்கள் சேதமடைந்த நிலையில் அவற்றின் புனரமைப்பு பணிகளுக்கான நன்கொடையாக 50ஆயிரம் டெலர்களை இலங்கை அரசு வழங்க தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக்...
ஏவுகணை வாங்கும் திட்டம் கைவிடப்படாது: துருக்கி
ரஷ்யாவுடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து...
ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று...
அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டல்!
திருகோணமலை தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களால்...





