யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டை மறவர் குள புனரமைப்புப் பணி ஆரம்பம்!
யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை மறவர் குள புனரமைப்பிற்கான அடிக்கல்லினை, யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்,மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின்...
நுவரெலியா – நானுஓயாவில் விபத்து!
நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், டிப்பர் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கார்...
சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
தற்போதைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தற்போதைய அமைச்சரவையின் நியமனம் அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகக் தெரிவிக்கப்பட்டு, பொறியலாளர்...
நாட்டின் பல பாகங்களிலும் மழை
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறங்கியது!
நுவரெலியா நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெட்டபுள்ளா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில், நிலம் தாழிறங்கிய காரணத்தினால், 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழ்...









