நாட்டின் வானிலை
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு...
வடக்கு மக்களை கண்டுகொள்ளாத தலைமைகள்
தமிழ் மக்கள் விடயத்தில், தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையின்மை காரணமாக, தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான...
அனைத்து கட்சிகளும் சுயநலம் : சித்தார்த்தன்
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையில், ஞானசார தேரர் தலையிட்டமை, தமிழ் மக்களுக்கும் பிரச்சினை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்று,...
அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி
தேர்தல்களை இலக்காக கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும், அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை...
மரண தண்டனை விடயத்தில், இலங்கை எதிர்மாறாகச் செயற்படுகின்றது
போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர்...





