அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்...
அரசை வீட்டிற்கு அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்
விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுத்து உழைத்தீர்களோ அதேபோன்று இன்றும் செயற்பட வேண்டும். நமது எண்ணமும் சிந்தனையும் தமிழ் இனத்தின் பாதுகாப்பை மையப்படுத்தியே இருக்க வேண்டும் எனவும்...
முஸ்லிம் பெண்ணொருவரை முந்தானையால் கழுத்தை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர் – மினுவாங்கொடையில் சம்பவம்
முச்சக்கர வண்டியில் வந்த இருவர், அப்பாதையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்மணி ஒருவரின் கழுத்தில், அவருடைய முந்தானையைக் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம், கடந்த...
இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு
புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள ஒரு நாள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
கோட்டபாய மீது அமெரிக்காவில் மேலும் 10 வழக்குகள் தாக்கல்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஸ மீது மேலும் 10 வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அமெரிக்க மத்திய கலிபோனியா மாகாண நீதி மன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செயப்பட்டுள்ளன
கோட்டபாய ராஜபக்ஸ பாதுகாப்பு...





