திருகோணமலை மறை மாவட்ட ஆயர் – கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயரை சந்தித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்ரியன்...

வைத்தியர் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை- சி.ஐ.டி

குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சி.ஐ.டி.யினர் இன்று நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும்...

பரிஸ் தேவாலய தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது

பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது...

225 பா.ம.உறுப்பினர்களும் தமது சொத்துகள் தொடர்பான விபரங்களை வெளியிடவேண்டும்

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் 2018 - 2019 ஆண்டுக்குரிய சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடிதம் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இதனை வலியுறுத்தியிருக்கும்...

சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்-மைத்திரி?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...