யாழ். நெளுங்குளம் வீதியை மூட மக்கள் எதிர்ப்பு.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட, நெளுங்குளம் - 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, மாநகர சபை எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியை மூடுவதற்காக, இன்று காலை சென்ற...

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா இலங்கை விஜயம்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா, இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். ஜப்பானில் நடைபெறவுள்ள, ஜி20 அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் நோக்கி பயணித்த அவர், இலங்கைக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளும்...

அவசரகாலச்சட்டம், இன்று எதற்காகு பயன்படுத்தப்படுகின்றது : ஏ.எம்.நஷீர்

சஹ்ரான் எனும் ஒருவர் செய்த செயலுக்காக, முஸ்லிம் இளைஞர்கள் பலர், இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நஷீர் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில். அவசரகாலச்சட்டத்தை...

இராணவ முகாம்கள் இருக்க சிலைகள் காணமல் போவது எப்படி : சுரேஷ்

வடக்கு கிழக்கில் இராணுவ முகாங்களை மூடி, மலையகத்தில் முகாம்களை அமைப்பது, இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு அவர்...

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை குறித்து விசாரணை வேண்டும்-திலகர் எம்.பி 

தற்போது நாட்டில் சனத்தொகையை இன ரீதியாகக் கட்டுப்படுத்தும் கைங்கரியங்கள் இடம்பெறுவதாகவும் அதுபற்றிய தீர்க்கமான விசாரணைகள் வேண்டும் எனவும் பலவாறான கோரிக்கைகள் எழுகின்றன. அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின் மலையகத்தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில்...