மட்டு மாநகர சபையின், 4 ஆண்டு அபிவிருத்தி திட்டத்திற்கான வாக்கெடுப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்திகான வாக்கெடுப்பு நிகழ்வு, இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான வட்டார ரீதியாக சென்று...

அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவசரகால நிலைமையை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது,...

மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட அனைவரையும், பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைக்க வேண்டும் என, அமைச்சர்...

கிளிநொச்சியில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன்...

வெடிகுண்டு மிரட்டல் : இந்திய விமானம் அவசரமாக தரையிறக்கம்

எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடி குண்டு மிரட்டல் காரணமாக, லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா மும்பாயில் இருந்து அமெரிக்கா சென்று கொண்டிருந்த ஏ.எல் 191 என்ற விமானம்,...