வைத்தியர் ஷாபி தொடர்பான 210 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமான விடயங்கள் அடங்கிய 210 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் பிரதான நீதவான் முன்னிலையில்...

தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ரிஷாத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு...

மடகாஸ்கர் சுதந்திரத்தினத்தில் 16 பேர் பலி

மடகாஸ்கர் நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு மடகாஸ்கர். இங்கு நேற்று...

அத்தியாவசிய சேவையான பின்னும் புகையிரத பணிப்புறக்கணிப்பு தொடருகிறது

திட்டமிட்டபடி ​நேற்று (27) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப் புறப்பணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு...

வவுனியா இறம்பைக்குளத்தில், இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சாதாரண நிலமையை அடுத்து, வவுனியா இறம்பைக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் சோதனை சாவடி, இன்று காலை அகற்றப்பட்டுள்ளது. வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள...