யாழ்.மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுவிவாத்த்திற்கு விடப்பட்டது.இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வாக்கெடுப்பில், முதல்வர் விஸ்வலிங்கம்...
சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை!
சிறுவர் உரிமைகள் மற்றும் அது தொடர்பான பொலிஸாரின் வகிபாகம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நேற்று மாவட்ட செயலக...
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி அறிவிப்பு!
லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென, லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.கப்பலில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அது இலங்கை தரநிர்ணய...
வல்வெட்டித்துறை நகர சபைக்கு மீண்டும் தவிசாளரானார் ச.செல்வேந்திரா!
யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா ஏகமனதாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த கருணானந்தராசாவின் அமரத்துவத்திறக்கு பின்னர் அண்மையில் புதிய தவிசாளராக ச.செல்வேந்திரா தெரிவு...
ஐ.நா சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, அதன் பாதகமான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள்...