மக்களின் கவனக்குறைபாடு காரணமாக விபத்து : அர்ஜுன

2 ஆயிரம் புதிய நவீன பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்ட விடயங்களை சொல்வதனால்,...

சஹரானை சந்தித்தில்லை : ரிஷாட் சாட்சியம்

பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க தயார் எனவும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளார். ஏப்ரல் 21 தற்கொலை...

திருமலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை

திருகோணமலையில், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்கள் இன்று நடைபவனியை முன்னெடுத்தனர். ஜனாதிபதியின் தேசிய வேலை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சல்லி அம்பாள் மகா வித்தியாலய...

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை

ஜனாதிபதியின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினர் முன்னெடுத்த போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம்...

நுவரெலியாவில் காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்பு

நுவரெலியா ஹட்டன் ஸ்டெதன் தோட்டப் பகுதியில், கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட வயோதிப பெண், வட்டவலை பகுதியில், ஹட்டன் ஒயாவில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிப...