மெக்சிக்கோ எல்லையில் தந்தையும் மகளும் பலி : விமர்சனங்கள் முன்வைப்பு
அமெரிக்கா மெக்சிக்கோ எல்லையில், எல்சல்வடோரை சேர்ந்த தந்தையும் 2 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என, குடியேற்றவாசிகள் தொடர்பான அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில்...
மரணதண்டனை விவகாரம் ஐ.நா சபை செயலாளருக்கு தெளிவூட்டல் : ஜனாதிபதி
பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட...
அமைதியான நாட்டை உருவாக்க மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் : ஜனாதிபதி
பொலன்னறுவை, தம்பாளை அல் - ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின், புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்...
முல்லை. இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள் போராட்டம்
முல்லைத்தீவு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், செவிப்புலன், கண்புலன் அற்ற மாணவர்களை கற்பிற்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இனிய வாழ்வு இல்லம்,...
மரண தண்டனை விவகாரம் : மஹிந்த எதிர்ப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மாத்தறை – கம்புறுப்பிட்டிய பிரதேசத்திற்கு, இன்று பகல் விஜயம் செய்திருந்த வேளை, ஊடகங்களுக்கு இவ்வாறு...





