சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்! (படங்கள் இணைப்பு)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகளில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஸ்டஈடு வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான...

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டம் யாழில் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,...

அம்பாறை – திருக்கோவில் திருட்டுச் சம்பவங்கள்! (படங்கள் இணைப்பு)

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி திருடுபோயுள்ளதாக திருக்கோவில் பொலிஸில்...

அல்குர் ஆனில் நல்ல விடயங்கள் பல கூறப்பட்டுள்ளன:கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி

அல்குர் ஆனில் நல்ல விடயங்கள் பல் கூறப்பட்டுள்ளதாக கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி தெரிவித்துள்ளார். அல்குர் ஆனில் உயிரைக் கொல்லவோ கழுத்தை வெட்டவோ சொல்லவில்லை என்று கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி தெரிவித்துள்ளார். கண்டி கட்டுக்கலை ஜூம்ஆ பள்ளிவாசலின்...

ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது:ரணில்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது என்று...