முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பெற்க வேண்டும்!

முகத்துவாரம் - மாவத்தை பகுதியில் புதிய எரிபொருள் குழாய் மார்க்கத்தை உருவாக்கும் பணிகளின்போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பெற்க வேண்டும் என கனியவள தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை...

சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கம்!

தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு...

அனுராதபுரத்தில் விபத்து:மூவர் பலி! (காணொளி இணைப்பு)

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் - தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கல்நேவ பிரதேசத்தை...

2008ல் காணாமல் போன மோட்டார் சைக்கில் 2019ல் கண்டுபிடிப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் 2008ஆம் ஆண்டு பல்சர் கறுப்பு நிற மோட்டார் சைக்கில் ஒன்று திருட்டு போய் இருந்த நிலையில்...

யாழ். குருநகர் பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், 5ஜி அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். மாநகர சபை இதற்கு அனுமதி...